அக்கறை
சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 சம்பவங்களைக் காட்டிலும் இது 75% அதிகரிப்பு என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.
மியன்மார் நிலவரம் குறித்து தாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளசிங்கப்பூரும் இந்தோனீசியாவும் மியன்மார் நிலவரம் ...